உகாதி திருவிழாவை பேரன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆந்திரா மாநில முதலமைச்சர் நா.சந்திரபாபு நாயுடு கொண்டாடி மகிழ்ந்தார்!

உகாதி திருவிழாவை முன்னிட்டு விஜயவாடா, தும்கலாப்பள்ளி கலா க்ஷேத்திராவில் நடைப்பெற்ற விழாவில், பேரன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆந்திரா மாநில முதலமைச்சர் நா.சந்திரபாபு நாயுடு  கலந்து கொண்டு, பாரம்பரிய முறைப்படி உகாதி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.

-ஆர்.மார்ஷல்.

 

 

Leave a Reply