வலங்கைமான் மாரியம்மன் கோவில் திருவிழா!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், செட்டி தெரு மாரியன் கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மனுக்கு பால்குடம் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். பக்கதர்களுக்கு நீர் மோர் அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (18.03.2018) மாலை 6.00 மணியளவில் அம்மன் வீதியுலா மற்றும் செடில் உற்சவம் நடைபெற இருக்கிறது.

 -க.மகேஷ்வரன்.

Leave a Reply