உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும்: தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம்; பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதல்வர் கே.பழனிசாமி கடிதம்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply