குரங்கணி வனப்பகுதி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசானக் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி உத்தரவு.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply