தஞ்சாவூரிலிருந்து வாழைக்காய் ஏற்றி வந்த வேன் துவாக்குடி சுங்கச் சாவடி அருகே விபத்துக்குள்ளானது!


தஞ்சாவூரிலிருந்து வாழைக்காய் ஏற்றி வந்த வேன்  ஒன்று இன்று மாலை துவாக்குடி சுங்கச் சாவடி அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த வாழைக்காய் அனைத்தும் சாலையில் சரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுங்கச் சாவடி ஊழியர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் இதுக்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply