மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்! -இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் உண்மை நகல்.

இந்தியாவில் ஆந்திரா, பீகார், மகராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உட்பட 16 மாநிலங்களில், 58 மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் மார்ச் 23-ம் தேதி நடக்க உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 –டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply