காவிரி தீர்ப்பு தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது: நடிகர் விஷால் கருத்து.

காவிரி தீர்ப்பு தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. ஏற்கனவே தமிழக விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், நீரின் அளவு குறைக்கப்பட்டதால் தமிழக விவசாயம் பாதிக்கும். இதுக்குறித்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லாத நிலையில், குறைந்தபட்சம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். நீதி மன்ற உத்தரவுபடி தண்ணீரை முறையாக வழங்க கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.

-ஆர்.மார்ஷல்.

One Response

  1. venkataraman February 17, 2018 11:16 pm

Leave a Reply