தேனி, சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்!

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இதில் 650 ஜல்லிக்கட்டு காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்

-கே.பி.சுகுமார்.

Leave a Reply