முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் “மேரே சப்னோ கா பாரத்”, என்ற புத்தகத்தை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிறந்த நேர்காணல்களின் தொகுப்பை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் “மேரே சப்னோ கா பாரத்”(Mere Sapno Ka Bharat- मेरे सपनो का भारत-என் கனவு இந்தியா) என்ற தலைப்பில் புத்தகமாக தயாரித்துள்ளார். இந்த புத்தக வெளியிட்டு விழா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று புதுதில்லியில் நடைப்பெற்றது.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

One Response

  1. venkataraman February 9, 2018 7:30 am

Leave a Reply