பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கேப்டன் கபில் குண்டுவின் உடலுக்கு, இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

ஜம்மு & காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில், இந்திய ராணுவ கேப்டன் கபில் குண்டு வீரமரணம் அடைந்தார்.

அவரது உடலுக்கு இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மலர் வளையம் வைத்து மரியதைச் செலுத்தினார். வீரமரணம் அடைந்த கபில் குண்டுவின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply