மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள முண்டலி நகரில், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை (CISF) பட்டாலியன் 43-வது குழுவினருக்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

Leave a Reply