தேசப்பிதா மகாத்மா காந்தி 70-வது நினைவு தினம்! -நினைவிடத்தில் தலைவர்கள்அஞ்சலி!

தேசப்பிதா மகாத்மா காந்தி 70-வது நினைவு தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply