காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவெறும்பூரில்  ரயில் மறியல் போராட்டம்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிர்களை காத்திட, காவிரியில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  திருச்சி திருவெறும்பூரில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply