என்.சி.சி., என்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் பழங்குடியின கலைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி உரையாடினார்!

குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக, டெல்லியில் உள்ள என்.சி.சி., என்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் பழங்குடியின கலைஞர்களுடன், பிரதமர் நரேந்திர மோதி இன்று (27.01.2018) சந்தித்து உரையாடினார். அப்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உடனிருந்தார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply