பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரி மாணவர்கள் 3- வது நாளாக வகுப்பை புறக்கணித்து போராட்டம்!

பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து, திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மிரட்டலால், சாலை மறியல் போரட்டத்தைக் கைவிட்டு வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பேருந்துக் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறும்வரை எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்கின்றனர்.

-ச.ராஜா.

Leave a Reply