திருச்சி ஆவாரங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பாலக்குறிச்சி அருகில் ஆவாரங்காடு கிராமத்தில் நாளை (16.01.2018) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-மு. துளசிமணி.

Leave a Reply