இந்திய வம்சாவளி PIO- (Persons of Indian Origin) பாராளுமன்ற மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துக்கொண்டார்.

l20180109120192 l20180109120194l20180109120193

l20180109120196புதுடில்லியில் உள்ள இந்திய வம்சாவளி PIO- (Persons of Indian Origin) பாராளுமன்ற மாநாட்டின் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோதி கலந்துக்கொண்டு இன்று உரையாற்றினார். இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

Leave a Reply