ஐபிஎஸ் அதிகாரி அமல்ராஜ் எழுதிய “வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்” நூல் வெளியிட்டு விழா!.

AMALRAJ IPS BOOK RELEASE4

AMALRAJ IPS BOOK RELEASE5

AMALRAJ IPS BOOK RELEASE1

AMALRAJ IPS BOOK RELEASE

AMALRAJ IPS BOOK RELEASE3

AMALRAJ IPS BOOK RELEASE2

AMALRAJ IPS BOOK RELEASE7

AMALRAJ IPS BOOK RELEASE6

ஐ.பி.எஸ். அதிகாரியும், திருச்சி மாநகர காவல்துறை ஆணையருமான Dr.அ.அமல்ராஜ் காவல்துறையினருக்காக எழுதிய “வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்” என்ற நூல் வெளியிட்டு விழா, திருச்சி புனித வளனார் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இன்று (03.01.2018) மாலை 5 மணி முதல் இரவு 8.20 மணிவரை நடைப்பெற்றது.

இவ்விழாவில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் Dr.அ.அமல்ராஜ், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி,  தமிழக  அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்துறை முதன்மை செயலர் வெ. இறையன்பு, தூய வளனார் கல்லுரி முதல்வர் அருட்தந்தை முனைவர் F. ஆண்ட்ரூஸ், தூய வளனார் கல்லுரி முன்னால் முதல்வர் அருட்தந்தை முனைவர்.S.ஜான் பிரிட்டோ, மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் P.P. செல்லத்துரை, மதுரை காமராஜர் பல்கலைகழக பதிவாளர் முனைவர் V.சின்னையா, முன்னால் காவல்துறை கண்காணிப்பாளர் A. கலியமூர்த்தி, கவிஞர் கவிதாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நூலை கோவை விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் மு. வேலாயுதம் பதிப்பித்து வெளியீட்டுள்ளார்.

-ஆர்.சிராசுதீன்.

-ரா. ரிச்சி ரோஸ்வா.

 

 

 

 

 

Leave a Reply