இருசக்கர வாகனத்தின் மீது அரசுப்பேருந்து மோதியதில் இளைஞர் பலி!

IMG-20180101-WA0042

IMG-20180101-WA0041IMG-20180101-WA0038IMG-20180101-WA0039IMG-20180101-WA0036IMG-20180101-WA0037IMG-20180101-WA0035

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பாரதியார் சாலை, ஸ்டேட் பேங்க் தலைமையகம் அருகில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப்பேருந்து மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நடந்த பகுதி ஒருவழிப் பாதையாகும். நேர விரயத்தை தவிர்க்க இவ்வழியே பேருந்துகள் செல்கிறது. சுகாதாரமற்ற சாலையோர கடைகளும் இவ்வழியில் அதிகம் உள்ளன. இதனால் இதுப்போன்ற விபத்துகள் நடக்கின்றன.

ஒருவழிப்பாதைகளை முறையாக கண்காணித்தால், போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகளும் அகற்றப்படுமேயானால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.

-ரா. ரிச்சி ரோஸ்வா.

Leave a Reply