தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி வரவேற்றார். அப்போது திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உடனிருந்தார்.
–எஸ்.ஆனந்தன்.