சாலை பாதுகாப்பு பேரணி

Photo0128 Photo0126Photo0127 கரூர் மாவட்டம், குளித்தலையில் இன்று (20/01/2014)  மாலை 4:30 மணியளவில் சீதா ராஜாராம் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு வாரவிழா பேரணி நடத்தினர். இந்த பேரணியில் சாலைவிதிகள் பின்பற்றுவது குறித்த கோஷங்களுடன் சுமார் 900 மாணவ , மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

pr200114d-பன்னீர்