காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து அறிவிப்பு தட்டிகளும், பாதுகாப்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் கரையோரங்களில் போலீசார் பாதுகாப்புக்கு தயாராக உள்ளனர். மேலும், ஆற்றின் கரையிலிருந்து ஊருக்குள் செல்லும் பள்ளமான வழிகளில் லாரி, JCB போன்ற இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்பு கரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
கரைபுரண்டு ஓடும் காவிரி:பாதுகாப்பு பணியில் அரசு நிர்வாகம்!
News
August 6, 2013 3:29 pm