தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை!

pr250713cதமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அது தொடர்பான அம்சங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

 முதலமைச்சர் ஜெயலலிதா 25.07.2013 அன்று கொடநாட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அதுதொடர்பானவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், முதலமைச்சரின் செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply