காவிரி நதிநீர் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Hon'ble Mr. Justice Jasti Chelameswar.

Hon’ble Mr. Justice Jasti Chelameswar.

உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையிலான சிறப்பு அமர்வு முன் காவிரி நதிநீர் பங்கீடு, நடுமன்ற தீர்ப்பு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும்  நடைபெற்று வருகிறது.

kavery river dispute

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com