திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகளின் கீழ்காணும் பிரச்சனைகளை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரி நுளைவாயில் முன்பு அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார், மாணவ, மாணவிகள் சாலைக்கு வராமல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், கல்லூரி முதல்வர் சக்திவேல், திருவெறும்பூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் சதீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் அம்பிகை ஆகியோர், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-ஆர்.சிராசுதீன்.