இலங்கையில் 67 ஆமை முட்டைகள் பறிமுதல்!- ஒருவர் கைது.

sln

இலங்கை கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் கடற்கரைப் பிரதேசத்தில் 67 ஆமை முட்டைகளை கடத்த முயன்ற ஒருவர் நேற்று (ஜனவரி-14) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 67 ஆமை முட்டைகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதை நிலாவெளி வனவிலங்கு திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply