இந்திய மீனவர்களின் படகுகளை பழுது பார்த்து, இந்திய கடலோர காவல்படையினரிடம்  ஒப்படைத்த இலங்கை கடற்படையினர்.

sln.1 sln sln2 sln3 sln4

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன் பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 மீன் பிடி படகுகளை, பழுது பார்த்து, அதை இந்திய கடலோர காவல்படையினரிடம், 03 அக்டோபர் 2017 அன்று இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.